புதன், 9 செப்டம்பர், 2009

எச்சம் - கவிதை


சிவப்பாய்
மனித
மணமுள்ள
மண்!

* * *

சுற்றம்
சூழல்
சகதியாய்ச்
சுடுகாடு!

* * *

வெடிச்
சத்தம்
அருகில்
சப்பாத்துக்
காலரவம்!

* * *

மாலையில்
வல்லூறு
வௌவால்
ஊழையிடும்
நாயொலி!

* * *

குற்றுயிராய்க்
குதறிய
கேட்பாரற்ற
மனிதம்!

* * *

இவை...

* * *

துப்பாக்கி
உமிழ்ந்த
உவகையின்
எச்சங்கள்!

(17 - 23, செப்டம்பர் 1995 தினமுரசு பத்திரிகையின் தேன்கிண்ணம் பகுதியில் பிரசுரமாகியது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails