புதன், 16 செப்டம்பர், 2009

ஆசை... ஆசை... !

அழகு தமிழில் பா வடித்து
ஆணித்தரமாய் பறைசாற்ற விசைந்து
இயலிசை நாடகத்தை ஒத்து
ஈர்ப்புக்கு வழிகோருவதே ஆசை!

# # # # #

உருவமைப்பை உவமானமாக்கி
ஊழிக் காலத்தின் எண்ணமறிந்து
எழுத்துக்கு சார்பெடுத்து இலக்கிய பூமியில்
ஏர் கொண்டுழுவதே ஆசை!

# # # # #

ஐந்திலே அகில மறிந்து
ஒற்றுமையாய் ஒன்றித்து
ஓராயிரம் கவி படைக்க
ஔவை முதுமொழி முகர்வதே ஆசை!


www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails