
கடதாசியில்
கண்டதையும் கீறும்
எழுத்துலக
இலக்கியப் பிரசவிப்பாளர்கள்!
^ ^ ^
கருப்பொருளைக்
களங்கமின்றி
கடுகாகத்
தருபவர்கள்!
^ ^ ^
காலத்தின்
கோலத்துக்கேற்ப
வியாபிக்கும்
கருத்தை
விருப்புடன்
விதைப்பவர்கள்!
^ ^ ^
விளையும் கவியை
வியாபார நோக்கின்றி
வையகத்துக்கு இயம்பும்
வளமான விற்பனர்கள்!
^ ^ ^
www.vaanavarkoon.tk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk