திங்கள், 14 செப்டம்பர், 2009

கவிஞர்கள்! - கவிதை


கடதாசியில்
கண்டதையும் கீறும்
எழுத்துலக
இலக்கியப் பிரசவிப்பாளர்கள்!

^ ^ ^

கருப்பொருளைக்
களங்கமின்றி
கடுகாகத்
தருபவர்கள்!

^ ^ ^

காலத்தின்
கோலத்துக்கேற்ப
வியாபிக்கும்
கருத்தை
விருப்புடன்
விதைப்பவர்கள்!

^ ^ ^

விளையும் கவியை
வியாபார நோக்கின்றி
வையகத்துக்கு இயம்பும்
வளமான விற்பனர்கள்!

^ ^ ^
www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காத்திரமான
பின்னூட்டங்களே
படைப்பிலக்கியத்தின்
கௌரவம் !
www.vaanavarkhon.tk

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails